தாயை காப்பாற்ற சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துன்பம்

தமிழகத்தில் தாயாரை காப்பாற்ற முயன்ற 5 வயது சிறுவ ன் உயிரிழந்த சம்பவம் ஒன்றும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. வாய் பேச முடியாதவர், இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3) என்ற 2 மகன்கள். இந்த நிலையில் நேற்று இரவு அர்ச்சனா சமையல் கட்டில் சமையல் செய்து கொண்டிருருந்துள்ளார். இதன்போது, வீட்டு சுவரின் அருகில் இருந்த … Continue reading தாயை காப்பாற்ற சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துன்பம்